தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய்
ரா.வள்ளியம்மாள்
வாழ்க என் அன்பு அம்மா.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
எனது அன்பு உள்ளங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
எனது அன்பு உள்ளங்களுக்கு இனிய பொங்கள் வாழ்த்துக்கள் பானையில் பொங்குவது பொங்கள் அல்ல உங்கள் மனதில் எழும் எண்ணம்.
வாயார வாழ்த்தும் வாழ்த்து
வாழ்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Share
|
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Get Live Score
Dunsinane prajashakthi டன்சினன் பிரஜாசக்தி
Promote Your Page Too
No comments:
Post a Comment