தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

சிரிக்கின்ற பெண்களை பற்றி

அதிகமாக சிரிக்கின்ற பெண்களை நம்பாதிங்க என்று சொல்வார்கள்.......!

அது எல்லாமே கட்டு கதைகள் முதல்ல கட்டுகதைய நம்ப  கூடாதுங்க..........!

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமுனு சொல்லுராங்களே.....!

அப்படியானால் அதிகமாக சிரிக்கின்ற பெண்களுக்கு நோய் குறைவுதானே........!

அப்படியான பெண்களை காதலித்தாளோ,கள்யாணம் பன்னிக்கிட்டாளோ ......!

நமக்கு தானேங்க நல்லது .........நல்லது........ நல்லது..........!

என்னுடைய கருத்துங்க
அன்பின்
சுபாஷ்

No comments:

Post a Comment

Share |




Get Live Score