அதிகமாக சிரிக்கின்ற பெண்களை நம்பாதிங்க என்று சொல்வார்கள்.......!
அது எல்லாமே கட்டு கதைகள் முதல்ல கட்டுகதைய நம்ப கூடாதுங்க..........!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமுனு சொல்லுராங்களே.....!
அப்படியானால் அதிகமாக சிரிக்கின்ற பெண்களுக்கு நோய் குறைவுதானே........!
அப்படியான பெண்களை காதலித்தாளோ,கள்யாணம் பன்னிக்கிட்டாளோ ......!
நமக்கு தானேங்க நல்லது .........நல்லது........ நல்லது..........!
என்னுடைய கருத்துங்க
அன்பின்
சுபாஷ்
அது எல்லாமே கட்டு கதைகள் முதல்ல கட்டுகதைய நம்ப கூடாதுங்க..........!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமுனு சொல்லுராங்களே.....!
அப்படியானால் அதிகமாக சிரிக்கின்ற பெண்களுக்கு நோய் குறைவுதானே........!
அப்படியான பெண்களை காதலித்தாளோ,கள்யாணம் பன்னிக்கிட்டாளோ ......!
நமக்கு தானேங்க நல்லது .........நல்லது........ நல்லது..........!
என்னுடைய கருத்துங்க
அன்பின்
சுபாஷ்
No comments:
Post a Comment