குடும்பத்தில் உள்ள ஒவ்வொறு தாய் தகப்பனின் எண்ணமும் எமது குடும்பம் அமைதியானது ஒற்றுமைமிக்கது குடும்பங்களோடு இணைந்து வாழ்வோம் என்று இருக்க வேண்டும். இதை எப்படி உருவாக்குவது
- குடும்பத்தில் ஒரு வேளையாவது அனைத்து உறுப்பினர்களும் கலந்து உண்ண வேண்டும். உண்ண வேண்டம். உண்ணும் போது டிவி பார்த்தல் வேண்டாம் சேர்ந்து உண்ணும் குடும்பங்கள் இணைந்து வாழ்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் போது அன்புப் பிணைப்பு உருவாகிறது.
- குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வர வேண்டும் முக்கியமாக பூங்கா, மலைப்பகுதிகள், கோயில்கள், இன்னிசை கச்சேரிகள், நூலகங்கள், போன்ற பல இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வர வேனுங்க
- அத்தோடு குடும்பத்தின் ஒருவருடைய வெற்றியை எல்லோரும் கொண்டாட வேணுங்க வாழ்த்துக்களையும் பரிமாற வேணுங்க
- ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனிதனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க வேணுங்க அத்தோடு விட்டுவிடாமல் மீண்டம் வெற்றி பெற உற்சாகம் ஊட்டவேண்டும்.
- முக்கிய மான தினங்களில் பெருநாட்களின்போது எங்கிருந்தாலும் வந்து கூடிக் கொண்டாட மறந்து விடாதிங்க.
- உறவில் “தான்” என்ற ஈகோ வேண்டாம். போலிக் கௌரவம். மானம், ரோஷம் குடும்பத்தில் வேண்டாங்க மனம் விட்டு பேசித் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்க
- குடும்பத்துடன் இணைந்து இறைவழிப்பாடு தியானம் செய்யுங்கள்இவை அனைத்தும் குடும்ப வாழ்வில் தினமும் கடைப்பிடித்தால் வாழ்வில் அமைதி நிலைத்திருக்கும்
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும் அதில் இன்பம் துன்பம் சேர்ந்து இருக்கும்